seethamizh
எவ்ளோ வெட்டியா இருந்தா இப்படியெல்லாம் யோசிச்சி இருப்பேன் .. - VIP நாட்கள் ;)
Pages
Home
About me
Poetry
Monday, 5 August 2013
கனவின் உயிர் நாடி !
சொக்கி கிடக்கும் சிந்தையில் மந்தையாய் தோன்றும் கனவுகள்
கனவுகளுக்கு உயிர்கொடுக்கும் கருவியாய் நானிருந்தால்
நானே கடவுளாயிருப்பேன் ................
வாழ்வின் தேடல் !
தேடலை நோக்கி நடைபோடு !
வாழ்வே தேடல் என்பதை உணர்வாய் ...
தோல்வியை கண்டு அஞ்சாதே !
வாழ்வின் வெற்றிக்கு முதற்படி என்பதை உணர்வாய் ...
ஏமாற்றம் கொண்டு துவளாதே !
பிறர்க்கு வழிகாட்டி நீ என்பதை உணர்வாய் ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)