Monday, 5 August 2013

கனவின் உயிர் நாடி !

சொக்கி கிடக்கும் சிந்தையில் மந்தையாய் தோன்றும் கனவுகள் 
  கனவுகளுக்கு உயிர்கொடுக்கும் கருவியாய் நானிருந்தால் 
                         நானே கடவுளாயிருப்பேன்  ................

வாழ்வின் தேடல் !

தேடலை நோக்கி நடைபோடு !
         வாழ்வே தேடல் என்பதை உணர்வாய் ...
தோல்வியை கண்டு அஞ்சாதே !
         வாழ்வின் வெற்றிக்கு முதற்படி என்பதை உணர்வாய் ...
ஏமாற்றம் கொண்டு துவளாதே !
         பிறர்க்கு வழிகாட்டி நீ என்பதை உணர்வாய் ...