Wednesday, 13 February 2013

Feel My Love !!!

நெஞ்சில் நிலவொளியாய் நீ ஒலி கொடுத்திட !
வாழ்வில் வானவில்லாய் நீ நிறம் கொடுத்திட !
காதலை மட்டும் ஏன் என்னிடம் கொடுக்க  மறுக்கிறாய் .....


                                                                      

Feel of Love!!!

வானில் எழுமே வெண்ணிலவாய் உன் முகம் ,
தோன்றுதே என் காதல் உன்னிடம் .......
காற்றுடன் காற்றை என்னுள் வந்தாயோஎன்னுள்
கலந்து என் உயிரை உருவேடுதாயோ !!!!

T.R Style Rhyming....

அன்பே என் சேமியா !
எங்கே என் மாமியா !
வாடி என் பக்கம் !
எங்கே உன் வெட்கம் ?
ஒன்று தருகிறேன் என்று அழைத்தாயே ,
வந்து நிற்கிறேன் இங்கு பார்த்தாயா??
காலமில்லை காத்திருக்க !
தந்தாயே முகம் வேர்த்திருக்க !!!
அல்வா !!! -தீபாவளி பலகாரம்  :) :) :)
                                          ------Seetha(me)