Saturday, 10 August 2013

பெண்ணை பற்றி ஆண் எழுதும் கவிதை

உன் கண் ஒன்று போதுமே என்னை பற்றி பேச...
உன் இதழ் ஒன்று போதுமே என் அன்பை  சொல்ல...
உன் மௌனம் ஒன்று போதுமே என் காதலை உணர..
உன் குரல் ஒன்று போதுமே என் பெயரை இசைக்க...
அடி என்ன பெண்ணே செய்தாய் என்னை ??.
காத்திருக்கிறேன் நான் உன்னோடு சேர்ந்து வாழும் நாட்களுக்காக .....

தந்தை நீயே ...

தியாகத்தின் திருஉருவம் நீயே
வெற்றிக்கு பதை காட்டி
தோல்விக்கு தோள் கொடுத்து
என்றுமே என் முதல் நண்பனாய்
திகழும் என் தந்தைக்கு தலைவணங்குகிறேன்!!!

உலகம் சொல்லும் ஓர் மொழி அம்மா

தாரத்தை நெஞ்சில் கொண்டு 
        தாரத்தின் சிசுவை கருவில் சுமந்து 
பத்து மாதம் வெற்றி நடை போட்டு 
 இவ்வுலகிற்கு புதிய தலைமுறையை படைத்த 
        தேவதையே என் அம்மா !!!

போராளி

உண்மையில் உயர்பவன் உழைப்பாளி !
உழைப்பில் உயர்பவன் போராளி !!!