seethamizh
எவ்ளோ வெட்டியா இருந்தா இப்படியெல்லாம் யோசிச்சி இருப்பேன் .. - VIP நாட்கள் ;)
Pages
Home
About me
Poetry
Saturday, 7 June 2014
வெற்றியை விட்டு கொடுத்த நண்பன் ...
காதலித்ததால் எழுத தொடங்கினேன் கவிதையை...
காதல் தன் வெற்றியை கவிதைக்கு விட்டு கொடுத்து சென்றது...
சின்ன ஆசை
"எண்ணிய காரியமெல்லாம் நிறைவேறும் "
என்ற சொற்களுக்கு உயிர் கொடுக்க விரும்புகிறேன்...
நீரோடை
கலவை சிந்தனை தலை தூக்க
கவலை ஏனோ துணை நிற்க
நீர்குமிழியாய் உள்ளம் கொதிக்க
எதையோ எண்ணி இவ்வெழுத்துகளும் நகர்கிறது ஒரு நீரோடை போல...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)