Saturday, 7 June 2014

வெற்றியை விட்டு கொடுத்த நண்பன் ...

காதலித்ததால் எழுத தொடங்கினேன் கவிதையை...
காதல் தன் வெற்றியை கவிதைக்கு  விட்டு  கொடுத்து சென்றது...

சின்ன ஆசை

"எண்ணிய காரியமெல்லாம் நிறைவேறும் "
 என்ற சொற்களுக்கு உயிர் கொடுக்க விரும்புகிறேன்...

நீரோடை

கலவை சிந்தனை தலை தூக்க 
கவலை ஏனோ துணை நிற்க 
நீர்குமிழியாய் உள்ளம் கொதிக்க 
எதையோ எண்ணி இவ்வெழுத்துகளும் நகர்கிறது ஒரு நீரோடை போல...