Saturday, 7 June 2014

நீரோடை

கலவை சிந்தனை தலை தூக்க 
கவலை ஏனோ துணை நிற்க 
நீர்குமிழியாய் உள்ளம் கொதிக்க 
எதையோ எண்ணி இவ்வெழுத்துகளும் நகர்கிறது ஒரு நீரோடை போல...

No comments: