seethamizh
எவ்ளோ வெட்டியா இருந்தா இப்படியெல்லாம் யோசிச்சி இருப்பேன் .. - VIP நாட்கள் ;)
Pages
Home
About me
Poetry
Tuesday, 24 September 2013
தலைவன் நீயன்றோ ??
அசரீரி ஒலித்தது நீ என் தலைவன் என்று
ஒலித்தது அசரீரி மட்டுமேயன்றி
ஒளித்தது வெளிச்சம் என் வாழ்வில் அன்றோ ....
காத்திருக்கும் இதயம்
என் உடல் இம்மண்ணில் புதையும் முன்பு
என் உயிர் உன்னை வந்து சேர்ந்திருக்கும்
கருவிழி இமை போல என்றும் பிரியா
வரம் வேண்டி காத்திருக்கிறேன்
உனக்காக ...
.
துள்ளும் மனம்
என்னையே நான் நேசித்தேன் ...
நீ என் உயிரில் நுழைந்த நாளன்று ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)