என் உடல் இம்மண்ணில் புதையும் முன்பு
என் உயிர் உன்னை வந்து சேர்ந்திருக்கும்
கருவிழி இமை போல என்றும் பிரியா
வரம் வேண்டி காத்திருக்கிறேன்
உனக்காக ....
என் உயிர் உன்னை வந்து சேர்ந்திருக்கும்
கருவிழி இமை போல என்றும் பிரியா
வரம் வேண்டி காத்திருக்கிறேன்
உனக்காக ....
No comments:
Post a Comment