Tuesday, 24 September 2013

காத்திருக்கும் இதயம்

என் உடல் இம்மண்ணில் புதையும் முன்பு
என் உயிர் உன்னை வந்து  சேர்ந்திருக்கும் 
கருவிழி இமை போல என்றும்  பிரியா 
வரம் வேண்டி காத்திருக்கிறேன் 
                                                           உனக்காக  ....

No comments: