Saturday, 10 August 2013

பெண்ணை பற்றி ஆண் எழுதும் கவிதை

உன் கண் ஒன்று போதுமே என்னை பற்றி பேச...
உன் இதழ் ஒன்று போதுமே என் அன்பை  சொல்ல...
உன் மௌனம் ஒன்று போதுமே என் காதலை உணர..
உன் குரல் ஒன்று போதுமே என் பெயரை இசைக்க...
அடி என்ன பெண்ணே செய்தாய் என்னை ??.
காத்திருக்கிறேன் நான் உன்னோடு சேர்ந்து வாழும் நாட்களுக்காக .....

No comments: