Wednesday, 13 February 2013

T.R Style Rhyming....

அன்பே என் சேமியா !
எங்கே என் மாமியா !
வாடி என் பக்கம் !
எங்கே உன் வெட்கம் ?
ஒன்று தருகிறேன் என்று அழைத்தாயே ,
வந்து நிற்கிறேன் இங்கு பார்த்தாயா??
காலமில்லை காத்திருக்க !
தந்தாயே முகம் வேர்த்திருக்க !!!
அல்வா !!! -தீபாவளி பலகாரம்  :) :) :)
                                          ------Seetha(me)

No comments: