Sunday, 21 July 2013

மூடுபனி

உன்னை விட்டு  விலக நினைத்தேன் ..பின்பு 
ஏன் என் மனம் உன்னை தேடி சென்றது ???
நீ விலகி சென்றாய் ..விரும்பி உன்னை தேடினேன் ..
இருக்கும் திசை தெரியாமல் மூடுபனியில் மூழ்கிகிடகிறேன் ...

No comments: