தொலைவில் இருக்கும் என்னை தொடர்ந்தே பின்வரும் கருவி நீ எனக்கு...
தொல்லை இல்லா சப்தம் எழுப்பி என்னை விழிதேழுப்பும் கருவி நீ எனக்கு ...
துவண்டு போகும் நேரத்தில் நண்பனாய் துணை வருவாய் நீ எனக்கு ...
என்றுமே வாழ்கையின் மருதுனையாய் நீயே நீயே எனக்கு ...ட்ரின்க் ட்ரின்க்!!!
No comments:
Post a Comment