Friday, 23 August 2013

காதலை உணர்ந்த காகிதம் ...

திக்கி திக்கி வார்த்தைகள் விழுந்தது உன் முன்னால்
விழுந்த வார்த்தைகளை எடுத்து கோர்த்தேன் கவிதையாய்
எடுத்து விரித்து படித்தேன் என் காதலை....
நீ அறியா  காதலை அறிந்து துடித்தது என் காகிதம்....  

No comments: