Monday, 24 March 2014

சத்தம் இரா பெண்களின் அழுகுரல் ...

பெண்களை தவிட்டு பொருளாக நினைத்து அவளின் உணர்வகளோடு விளையாடும் சபல எண்ணங்கள் ..
இச்சைக்கும் காதலுக்கும் அர்த்தம் அறியா அதி புத்திசாலிகள்
தோழமைக்கு திரோகம் விளைவிக்கும் சில ஆண் பிறவிகள் இவ்வுலகில் உள்ளவரை    ------     நம் பெண்களுக்கு என்றுமே பாதுகாப்பு இராது .. 

No comments: