Thursday, 18 April 2013

உறையும் நிமிடம் ....

காற்றலையாய் நீ என்னை தழுவி செல்ல...
காதலன் உன்னை என் மடியில் ஏந்தி கொள்ள ..
துள்ளுதோ நெஞ்சம் குழந்தைப்போல ....
இப்படியே உறையாதோ இந்நிமிடம்....

No comments: