Wednesday, 17 April 2013

கவிதை கவிதை....

காதல் வந்துவிட்டால் கவிதை வரும் என்று ,
சொன்னவர்களை பார்த்து சிரித்தேன் அன்று !
ஆனால் இப்போது சிரிக்கிறேன் என்னைப் பார்த்து  !!!! 

No comments: