Sunday, 16 February 2014

என் செந்தமிழே ...

பிறங்கு முகத்தில் கிறங்கினேன்
உறங்க நினைத்து மயங்கினேன்
மடியில் தவழ ஏங்கினேன்
ஏங்கி தவித்த என் கயமையே
சொல்லில் முடியாத என் எழுத்து
தவிக்கிறது அடுத்த வார்த்தைக்காக...

No comments: