Monday, 24 February 2014

தேநீர்,....

தேநீர் 1 :

வயது முதுமையை நோக்கி பயணிக்க
காலம் கடந்த உன் அன்பு துணை நிற்க
தேநீருடன் என் காலை பொழுது உன்னுடன் ..


தேநீர் 2 :

பெரியோருக்கு சுவையில்லா சுடுநீர்
சிறியோர்க்கு சுவையான பதநீர்
நேற்றைய கனவை இன்றைய நனவாக துவக்கும்
ஜில்லென்ற சாரலில் சூடான தேநீர் ....


தேநீர் 3:

பித்த நரையை கொடுத்த பித்த நீரே
என் இனியவளுக்கு பிடித்த சுவை என்பதற்காகவே உன்னை பருகுகிறேன் தேநீறாய்...

No comments: