புயலடித்து ஒய்ந்த என் உயிரில் ....
புது பாதையாய் பதிந்தாய் ......
பதித்த உன் கால் தடங்கள் நெஞ்சில் பதியும் முன்பு
கடற்கரை மண்ணில் பதித்தாய் ....
கடந்த நினைவுகள் அலை போல் எழும்பி
என்னை ஆழ்கடலில் மூழ்கடிக்க ..
மறக்க நினைக்கும் என் நெஞ்சம்
இன்னும் நீச்சல் தெரியாமல் தத்தளிக்கின்றது
அவை என்று கரையை கடகின்றதோ
அந்த நாளை நோக்கி என் பயணமும் நகர.....
புது பாதையாய் பதிந்தாய் ......
பதித்த உன் கால் தடங்கள் நெஞ்சில் பதியும் முன்பு
கடற்கரை மண்ணில் பதித்தாய் ....
கடந்த நினைவுகள் அலை போல் எழும்பி
என்னை ஆழ்கடலில் மூழ்கடிக்க ..
மறக்க நினைக்கும் என் நெஞ்சம்
இன்னும் நீச்சல் தெரியாமல் தத்தளிக்கின்றது
அவை என்று கரையை கடகின்றதோ
அந்த நாளை நோக்கி என் பயணமும் நகர.....
No comments:
Post a Comment