Tuesday, 16 April 2013

விழியின் வெளிச்சம் நீயே ...


இருளில் மூழ்கிய என்னை உன் இமையோடு சிறை பிடித்தாய் ...
காலை பனிப்போல்  என்னை உன் மடியில் உரையச் செய்தாய் ...
கிழக்கில் சூரியன் நீயே,,,
என் வெளிச்சம் தருவாய் நீயே...
வருவாய் நீ என நினைத்தேன்...பின் சென்றாய் என் உயிர் உள்ளே ,...
உலகின் பல மொழி அறியேன் ...ஆனால்
உன் மௌன மொழி மட்டும் என் நெஞ்சில் ...

எங்கே எங்கே போகுது என் இமைகள்...
உன்னை தேடி தேடி தோய்ந்தது கருவிழிகள் ....
சட்டென்று வந்தாய் என் முன்னால் , பின்பு
பட்டென்று அடைந்தது என் நெஞ்சம் ...
வார்த்தைகள் துள்ளுதே என் நாவடியில் ...
என்னென்று பார்த்தால் நான் உன் மடியில்...

No comments: